என் காதலை புறக்கணித்து
விட்டு
நீயே எனக்கு ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி விட்டு
சென்று விட்டாய்
எனக்கு மட்டும் ஏன் இந்த
வேதனை…?
என்னை ஜடம் என்று
நினைத்தாயா ?

ஐங்கரன்

நீ இந்த உலகத்தில் இன்னும்
வாழ்வதால்……!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *