தனுஷ்-ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார். இது குழந்தைகளுக்கான படமாம். இதற்காக ஏராளமான குழந்தைகளுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வருகிறாராம். இந்தப் படத்தை தயாரிக்கப்போவதும் ஐஸ்வர்யாதான் என்றும் கூறப்படுகிறது.
