#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்…உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்….
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா….. இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்……….
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்…ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது….
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு….
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்… எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்…
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்…இதயமாக நீ இரு… அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்…
#
மழை என்பது அழகு… என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *