கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் சார்பில் தமிழ்க் கல்வி மாநாடு 2012 நடத்தப்பட்டது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.
