Month: November 2010

கீதையின்-சாரம்

கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம்,…

கர்ம யோகம்

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானபுத்தி எனும் மெய்யறிவுதான் தலைசிறந்தது என்றால் நான் உத்தமமான ஞான்புத்தியை நாடாமால் கொடுமையான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஏன் என்னை வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் இரண்டையும் சொல்லுகிறீர்கள்! ஒருமுரை செயலில் ஈடுபடு! என்கிறீர்கள். மறுமுறை மெய்யறிவை…

உன்னத அறிவு

அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது? கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின்…

படைப்பிலிருந்து படைத்தவரை நோக்கி

உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழியட்டும் .தெய்வீகம் அங்கே நிகழும். படைத்தவரை நீங்கள் நேசித்தால் அவரே அனைவரையும் விட மிகச் சிறந்தவர்.என நீங்கள் எண்ணினால் படைப்புக்கும் மேலான நிலையில் அவரை வைத்துப் போற்றுகிறீர்கள்.ஏனெனில் அவர் தான் படைத்தவரைப் பார்ப்பது அவரோடு இருப்பது…

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்? நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”…

யார் கடவுள் ?

கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள். பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ? தெரியாது! எந்தகுழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக…

விரதம் இருக்கலாமா?

நல்லது தான்… ஆனால், கெட்டதும் கூடபார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்,” நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்’ என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய…

பகவத் கீதை

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும்,…

இந்து மதம்-அறிமுகம்

பெயர் வந்தவிதம் பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று. கோட்பாடுகள் இயல்பாக…