Month: June 2011

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 3)

ஏதேதோ எதிர்பார்த்தான்என்ன பழக்கம் என்றாள் .. சிரித்தாள்அப்புறம்,சொல்லுங்க அவ்வளவுதானா ? உனக்கும் எனக்கும்வார்த்தைப் பழக்கம் துவங்கிஒரு வருடம் தான் முடிந்திருக்கிறதுகாதல் வந்துவிட்டதென்று கற்பனையா ? நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்என் மனசு நிம்மதிகொள்கிறது.குழம்பாமல்மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.அதுகடலைச் சேரும் வரை காத்திருங்கள் நதியைத்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 04-பாவமாம், புண்ணியமாம்!

பாவமாம், புண்ணியமாம்! இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை. இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும்…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 2)

நாட்களின் இடைவேளை அதிகமாகி மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு குளிர் மாலைப் பொழுதில் தொலை பேசி அலையில் அவன் மனம் திறந்தான். உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர். விளக்க முடியவில்லை ஆனால் தவறான பேருந்தில் தவறாமல் ஏறுகிறேன். புத்தகத்தைத் திறந்து…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 1)

இது காதல் அவன் இனியன். கணிப்பொறிகளோடு கண்விழித்து யுத்தம் செய்பவன். இரவு பகல் பாராது மென்பொருளோடு முத்தம் செய்பவன். அவள் சுடர்விழி பெயரில் மட்டுமல்ல விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள். மலையில் பறந்து திரியும் ஒரு நந்தவனம் சிரிப்பில் பேச்சில் சிணுங்கலில்…

கூகிளின் புதிய அறிமுகம் கூகிள் + பேஸ்புக்குக்கு போட்டியா…?

கூகுள் தற்போது புதிய சமூக வலைப்பின்னல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கூகிள் பிளஸ் என பெயரிட்டுள்ளது. கூகிள் நிறுவனம் கடந்த ஒருவருடமாக இதனை மறுத்து வந்த போது தற்போது பரீட்சார்த்தமாக அதனை வெளியிட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக்கில் உள்ள வசதிகளோடு ஸ்கைப் இனை…

இரண்டுமனம் வேண்டும்…

பார்ப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால் பார்த்துவிடலாம்…… அவளை மணப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால் மணந்துவிடலாம்…… ஆனால் இருப்பதோ “ஒரு மனம்” நான் என் செய்வேன்…………. இரண்டு மனம் வேண்டும்..இறைவனிடம் கேட்டேன்..அவளுக்காக ஒன்று…இவளுக்காக ஒன்று…இரண்டு மனம் வேண்டும்…….. வரவும் செலவும் இரண்டானால்…வந்ததும் போவதும்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 03-துன்பம் ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும்,…

C Program – ஆரம்பம்

C மொழியினை விவாதிக்கும் முன்பு இது எவ்வாறு உபயோகப்படுத்தல் வேண்டும் என பார்ப்போம் /* c program Stucture */ #include<stdio.h> அல்லது #include”stdio.h” என ஆரம்பிக்கப்படும். அடுத்து main() { /* declaration statment */ /* inout/output statment…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!! குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 02-ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில்…