Month: June 2011

கலாச்சாரத்தை விக்காதிங்கோ..

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன…

இவங்க ஏன் தான் இப்படியோ????

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….? காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது.(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம் என அறியாதவர்கள்..) அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம்…

Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி..

http://www.youtube.com/get_player வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை கூகுள் வெளியிட்டு கொண்டே உள்ளது. அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணணியில்…

யூடியூப் வீடியோக்களின் திரையை மாற்றியமைப்பதற்கு…..

நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும்.…

நெருக்கம் நிலையாவதற்கு….

# மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்…உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்…. # இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா….. இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்………. #…

ஒரு கடிதம் அநாதை ஆகிவிட்டது….

சேரும் முகவரி சரியில்லைஅனுப்பிய முகவரி அதில் இல்லை!ஒரு கடிதம்அனாதையாகி விட்டது….ஒரு கடிதம்அனாதையாகி விட்டது…. பற்பல ஊர்திகளின்முத்திரை பதிந்துபற்பல தெருக்களில்விசாரணை நடந்ததுபற்பல தினங்கள்பறந்து கடந்தது! பிறந்த இடத்தின்பெயரே இல்லைபுகுந்த இடமோபுரிய வில்லை. அந்தக்கடிதத்தை-அஞ்சல் நிலையங்கள்ஆராய்ச்சி செய்தன. ஒட்டியிருந்தஉறையின் உள்ளேஇருந்த தாளில்-எழுதியிருந்ததுஇப்படி:“ஒரு வாரத்திற்குள்உங்கள்பதில் வரவேண்டும்இல்லாவிட்டால்உயிர்ப்பறவை…

காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்

*சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.*நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.…*பசி,உறக்கம் மறக்க வைப்பது காதல்.*இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் *உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.*அந்த இனிமையான…

காத்திருப்பு தந்த பரிசு…

காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றாய்வருவேன் என்று-வந்தாய்என் காதலியாக அல்லஇன்னொருவன் மனைவியாக!!!!காத்திருக்கும் காதலனைமறக்காத மங்கையவள்கணவனைவிட்டுதனியாகத்தானே வந்திருப்பாள்!!!! கணவனை விட்டுத்தான் வந்தாள்-ஆனால்அவனை மறக்காமல் இருக்க அவன் கொடுத்தகுழந்தையை தூக்கிவந்தாள்!!!! அப்படி இருக்காதுநாகரீக நங்கையவள்கொடுத்தவனிடமே கொடுக்கவந்திருப்பாள்குழந்தையை!!!!