உணர்வுகளை மதிக்கத் தெரியாதோர்களுக்கு…..
அனைவகுக்கும் வணக்கம்…..!!!!!!!!!! சேர்க்கைகளின் தொடர் வாசகர்கள் நான் இடும் “சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……” என்ற தொடரினைப்பற்றி நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். எந்தவொரு யாழ்ப்பாணத்தவனும் தன் மனதில் அடையும் வேதனைகளையும், என் நண்பர்களுடைய மனதின் ஆழக்கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்த இடுக்கைகளை…