Month: July 2011

உணர்வுகளை மதிக்கத் தெரியாதோர்களுக்கு…..

அனைவகுக்கும் வணக்கம்…..!!!!!!!!!! சேர்க்கைகளின் தொடர் வாசகர்கள் நான் இடும் “சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……” என்ற தொடரினைப்பற்றி நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். எந்தவொரு யாழ்ப்பாணத்தவனும் தன் மனதில் அடையும் வேதனைகளையும், என் நண்பர்களுடைய மனதின் ஆழக்கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்த இடுக்கைகளை…

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்….

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!! இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள்…

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்….

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!! இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள்…

புரிதலுடனான உறவுகளே அவசியம்.

படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன் பரிதவிப்பு….. பழகியவருக்கும் தெரியவில்லை-இவன் மனத்துடிப்பு… விலகியது உன் அன்பு போதாது என்று அல்ல… நீ கொண்ட அன்பு அளவு கடந்துவிட்டது என்பதற்காக… “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” வாழ்க்கை என்னும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோக்ஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும்…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 3)

யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது.

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 3)

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வண்க்கம்.. யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது.…

தண்ணீர் தேசம்………..1

கடல்…உலகின் முதல் அதிசயம்.சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம். கடல்…ஒருவகையில் நம்பிக்கை.ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்தகலைவண்ணன் மடியில்கிடந்ததமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம்.சிறகுகளைந்து சுடிதார்கொண்டசொப்பனதேவதை. ரத்தஓட்டம்பாயும் தங்கம் அவள் தேகம்.பொறுக்கி எடுத்த உலகஅழகுகளை நெருக்கித் தொடுத்தநேர்த்தியான சித்திரம்.…

முல்லாவின் கதைகள் (நீதிக் கதைகள்) தொடர்ச்சி….

முல்லாவின் தந்திரம் ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன.…

ஆண் பெண் நட்பு…………….

நட்பு…கடவுளால் கொடுக்கப்பட்ட அற்புதமான ஓர் உறவு. தாய் போல ஒருவனை சுமக்க முடியுமெனின் அது நட்பைத் தவிர வேறு ஒன்றாலும் இயலாது.. அப்படிப் பட்ட நட்பு ஓரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலோ, ஓர் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலோ அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும்…

பூமித்தாயின் மடியில் புதிதாய் ஒரு குழந்தை…

தென்சூடான் ஒரு பார்வை….. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல்…