Month: July 2011

முல்லாவின் கதைகள் (நீதிக் கதைகள்)

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் – கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக்…

முகம் தெரியாத அவளுக்காக…

*** இருண்ட இரவுகளில் உன் விழியின் ஒளியையே விளக்காகக் கொண்டு நான் எழுதும் இந்தக் கவிதைகளை பகலின் வெளிச்சத்தில் படித்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. *** பேசக் கூடாதா? என்னதான் மெளனம் மொழிகளிலேயே சிறந்த மொழியென்றாலும் இன்னொரு மொழியைத் தெரிந்து…

நிழல்கள்

சூரிய நெருப்புசுடுகிறது பாதத்தில்ஒத்தடம் கொடுக்கும்நிழல் ஒற்றர்கள் வெய்யில் தாங்காமல்விரைந்து வரும்காலுக்குச்சிறிது நேரச் செருப்புகள்! வெளிச்சத்தின்காலடிச் சுவடுகள்! பங்களா தேசத்துப்படுகொலை வீதியில்மானம் இழ்ந்தமங்கலப் பெண்களின் கறுப்பு முக்காடுக்கள்கண்ணீரின் பர்தாக்கள்! மண்ணின் மச்சங்கள்மரத்தின் எச்சங்கள்!

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 2)

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக…..

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 2)

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக….. உங்கள் பார்வைக்கு.. இப்பொழுது இந்தப் பதிவினை அணைவரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். இவருடைய பதிவு சரியானதா??????????தன்னுடைய இணையத்தளத்தினை பிரபல்யம்…

கிரகங்களின் துணைக்கிரகங்கள் (Planets and Satellites)

கிரகங்கள் படங்கள் துணைக் கிரகங்கள் புதன் – சுக்கிரன் – பூமி சந்திரன் (Moon) செவ்வாய் போபோஸ் (Phobos)டைமோஸ் (Deimos) வியாழன் மெடிஸ் (Metis)ஆட்ரஸ்டீ (Adrastea)அமல்தியா (Amalthea)தெபே (Thebe)லொ (lo)ஈரொபா (Europa)கனிமெடெ (Ganymede)கால்லிஸ்டொ (Callisto)லெடா (Leda)ஹிமலியா (Himalia)லைசிதியா (lysithea)எலோரா (Elara)அனன்கே (Ananke)கார்மே…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 10)

மழலைப் புன்னகையும் அழுகையும் நிறைந்திருக்கும் அவள் வதனத்தை நோக்கி முகத்தில் பரவசம் பிரசவிக்க காற்றின் ஜாடையில் கவிதைகள் கொஞ்ச பூக்களின் வதனங்களும் புன்னகைக்க நான் உன்னை மனதார காதலிக்கிறேன் சுடர் என்று கூறி அதையே ஆங்கிலத்தில் தொடர்ந்தான் இனியவன் தொடர்ந்தது மௌனம்…

…….. “காதல்””காமம்””கல்யாணம்”……..

வாலிபப் பருவம் சவால் பல நிறைந்த ஒரு பருவம். நினைத்ததை சாத்திதே ஆக வேண்டும் என திடத்துடன் சுற்றும் காலம். எனக்கு கீழே தான் உலகம் என்ற இறுமாப்புடனேயே காலம் கழியும். ஒருவனை உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் ஆக்கக் கூடியது இந்தக் காலப்…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 9)

கேள்வியாய் … நாம் காதலித்தால் நட்பு என்னாவது இனியவன்? தொடர்ந்தாள் சுடர்விழி .. இனியவன் உற்சாகமாய் காதலோ, கல்யாணமோ புரிந்துணர்வில் தானே உயிர் வாழ்கிறது நம் நட்பை அதற்கு ஒரு பாலமாக அமைப்போமே என்றான் சுடரின் முகத்தில் ஒரு புதிய பரவசம்…