Month: June 2012

பெண்ணிய வாதம்

உறவுக்காய் ஏங்கும் என் உள்ளம் பிரிவையே தரத்துடிக்கும் உன் உள்ளம் பேரினவாதத்தின் கொடுரங்கள் போல் …உன் பெண்ணிய வாதம் இருந்தும் சமஸ்டிக்காய் சண்டையிடுகிறது என் உள்ளம் ஆட்சிக்காயல்ல அன்புக்காய்

மின்சாரத்தடை பற்றிய தகவல்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான்…

இரண்டாயிரம் கோடி ரூபா முதலிட்டில் சவுதி இலங்கையில் வியபாரம்

இலங்கையில் கப்பல் கட்டும், மற்றும் திருத்தும் டொக்யாட் ஒன்றை அமைப்பதற்கு சவூதி அரேபிய முன்னனி நிறுவனமான ஹாதி ஹமாம் குறூப் நிறுவனம் முன்வந்துள்ளது. 100க்கு மேற்பட்ட கப்பல்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இலங்கையில் சீ கல்ப் சிப்யாட் எனும் தனியார் நிறுவனம் ஊடாக…

மன்னாரில் வீட்டுத்திட்டம்

மன்னார், பேசாலை 50 வீட்டுத்திட்ட வெற்றிமாங் குடியிருப்பு மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எ.சுனேஸ் சூசை தெரிவித்தார். பேசாலை கிராமத்தின் வட கரையோரப்பகுதியில் அமைந்துள்ள வெற்றிமாங் குடியிருப்பு…

யு.என்.எச்.சி.ஆர் நிதி உதவி

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய 12 குடும்பங்களுக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தால் 20,000 ரூபாவிற்கான காசோலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து இவர்களுக்கான காசோலைகளும் உணவல்லாத பொருட்களும் வழங்கப்பட்டன. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…

19வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் இந்தியா அபாரம்

கோலாலம்பூர்:ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது) தொடரின் பைனலுக்கு இளம் இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான அரையிறுதியில், உன்முக்த் சந்த் சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலேசிய தலைநகர்…

யாமரை வாங்கியது மைக்ரோசப்ட் நிறுவனம்

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) சமூக வலைத்தளமான யாமர் நிறுவனத்தை வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும். வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது…

இணையத்தள பாவனையாளராக இருக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு

டோக்கியோ:குழந்தை இறந்தது கூட தெரியாமல், இணையதளத்தில் மூழ்கியிருந்த ஜப்பானிய பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ளது ஓட்சு நகரம். இந்த பகுதியை சேர்ந்தவர் யுமிகோ தகாஷி,29. இவருடைய, 19 மாத குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது

பீஜிங்:சீனாவின் பீஜிங்:சீனாவின் “ஷென்சு-9′ விண்கலம், இரண்டு வார கால பயணத்துக்குப் பின், நேற்று பூமிக்குத் திரும்பியது.விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. இதற்குப் போட்டியாக, சீனாவும்…

வடபகுதியுல் மின்சார வெட்டால் மக்கள் அவதி

யாழ். குடாநாட்டில் சீரற்ற முறையில் மின்சார விநியோகம் நடை பெறுவதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அறிவிக்க ப்படுகிறது. மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக இல ங்கை மின்சார சபை ஒரு நாளில் சில மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை…