Month: June 2012

Skype 4.0 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு..

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்களுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு, Skype 4.0 என்ற புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும், இந்த சேவையை விரைவில் நிறுத்தி…

மனிதனை விடவும் உணர்திறன் கூடிய ரோபோக்கள் கண்டுபிடிப்​பு!!!

இதுவரையான காலப்பகுதியில் மனிதனின் உடலியல் செயற்பாடுகளை ஒத்த ரோபோக்களே உருவாக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஏற்பட்ட வெற்றிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் மனித உணர்ச்சிகளுக்கு நிகராக உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் மூழ்கியுள்ள விஞ்ஞானிகள் தற்போது மனித விரலினை விடவும் உணர்திறன் கூடிய…

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்..

மனிதன் தனது வாழ்நாள் துணைவி அல்லது தோழன் இன்றி இருப்பது மிகவும் மோசமானது. இத்தகைய தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த தனிமை பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை என்றும், அது எந்த…

புதைக்கப்பட்ட சிசு 15 நிமிடங்களில் உயிருடன் மீட்பு! சிசுவின் தாய் கைது: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு, 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த…

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா ……

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி ) காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி தலைவர் -வேலணையூர்தாஸ். முதன்மை விருந்தினா:- இ.ஜெயசேகரன் (தலைவர்,யாழ்…

செலவு அதிகமுள்ள நகரங்களின் பட்டியல்: கனடாவில் டொறொண்டோ முதலிடம்

கனடாவின் டொறொண்டோ அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கனடாவில் வந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு டொறொண்டோவும், வான்கூவரும் செலவு மிகுந்த நகரங்களாக உள்ளது. 214 நகரங்களை ஆய்வு செய்ததில் டொறொண்டோ 61ஆவது இடத்திலும், வான்கூவர் 63ஆவது இடத்திலும் உள்ளன.…

தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா: திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை

தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை…

அஜீத்துக்கு சிறந்த வில்லன் – மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதுகள்!

மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி. இதே படத்துக்காக மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதினையும் அவர் வென்றார். விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம்…

நட்புடன் நாம் விடும் அழைப்பு….

காலை வணக்கம் எமது “பாருங்கோ” www.parunko.com எனும் வலைதளத்தை பார்வை இட்டு அதனை நண்பரகளுடன் பகிர்ந்து எமது முயற்சிக்கு தோழமை தரும்படி எதிர்பார்க்கின்றோம். அத்துடன் வாசகர்களின் ஆக்கத்தையும் பதிவுபடுத்தவும் தயாராக உள்ளோம். எதிர்வரும் காலத்தில் யாழில் தாயரிக்கப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் எமது…

அதிக விஷமுள்ள அரிய வகை வெள்ளைநாகம் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு, கடலூரில் மிகவும் அரிதான மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மாடிப் படியின் கீழே இந்த வெள்ளை நாகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளை…