Month: June 2012

பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா ‘

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’ படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின் முடிவாகவில்லை. முக்கிய வேடங்களில் தம்பி…

டோணி விலகல்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வழிநடத்திய இந்திய கேப்டன் டோணி, தற்போது அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட…

வயிற்றுவலி குறையனுமா!

உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.அறிகுறிகள்: அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுதல். தேவையான…

வெற்றிலையின் மருத்துவகுணம்.

மருத்துவக் குணங்கள்: மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க…

பாடசாலை மாணவர்கள் சத்துணவு நஞ்சானதால் வயிற்றுவலி, வாந்திபேதி, மயக்கம்

உணவு நஞ்சாகியதால் பதுளை, ஹாலிஎல பிரதேசத்திலுள்ள சென். ஜேம்ஸ் தோட்டப் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நேற்று பாதிக்கப்பட்டு பதுளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவே நஞ்சானதால் மாணவர்கள் சிலர் மயக்கமடைந்ததுடன் வாந்தி, வயிற்று வலிக்கும் உள்ளாகியுள்ளனர்.…

மாகணசபை வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் திணைக்களம்

கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித் துள்ளது.தேர்தல் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்…

பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்

1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி…

இல. ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஓய்ந்தபாடில்லை!- தமிழ் இணையதளங்களும் முடக்கம்

இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கொழும்பில் நேற்று புதன்கிழமை முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய…

பளையில் மர்மம்…..பொலிஸ் விசாடனை தீவிரம்

பளை, மாசார் பகுதியில் உள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றைப் பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தென்னந் தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் அண்மையில் அப்பகுதியில்…

நடுவரின் மோசமான தீர்ப்புகளே கால்லே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

காலேயில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தங்களுக்கு எதிராக மோசமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் புகார் எழுப்பியுள்ளது. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் கட்டாயமாக்குவதற்கு எதிரான முடிவை சர்வதேச கிரிக்கெட் வாரியம்…