முன்னனி சமூக வலைத்தளமான பேஸ் புக் இன்னும் ஐந்து தொடங்கம் எட்டு வரையான ஆண்டு காலப்பகுதியில் வழக்கொழிந்து இல்லாமல் போகுமென பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கின் பங்குகள் சரிவதைத் தொடர்ந்து, 5-8 ஆண்டுகளில் அது “காணாமல்போகும்” என்று நிதி பாதுகாப்பு ஆய்வாளரான எரிக் ஜாக்சன் கணித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை மொபைலில் பயன்படுத்துவதால், ஃபேஸ்புக்கிற்கு வருவாய் இழப்பு எற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத் தடைகளை மீறி ஃபேஸ்புக் சாதிக்குமா? இல்லை யாகூ போன்று மெல்ல சாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *