Author: thanaa

அர்த்தமுள்ள இந்துமதம்-5. மறுபடியும் பாவம் – புண்ணியம்

“இந்து மத்த்தைப்பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்து மத்த்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஈயங்கள் எதையும்…

கூகிளின் புதிய அறிமுகம் கூகிள் + பேஸ்புக்குக்கு போட்டியா…?

கூகுள் தற்போது புதிய சமூக வலைப்பின்னல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கூகிள் பிளஸ் என பெயரிட்டுள்ளது. கூகிள் நிறுவனம் கடந்த ஒருவருடமாக இதனை மறுத்து வந்த போது தற்போது பரீட்சார்த்தமாக அதனை வெளியிட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக்கில் உள்ள வசதிகளோடு ஸ்கைப் இனை…

ஓம் நித்தியானந்தாய நமக……………………………

நித்தியானந்தரைப் பற்றிய ஒரு சுருக்கம்…………………….. “நித்தியானந்தம்= நித்தியம் + ஆனந்தம் அதாவது தினமும் ஆனந்தத்தை வழங்குபவன்” விளக்கேற்ற நல்ல பெண்ணை தேடி அலைவதை விட,கிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைப்பதே நன்று…. நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தார்.தனது…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 7)

பறித்துக் கொள் என்றுதோட்டக்காரன் சொன்னபின்னும்பூவோடு மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது என்பதை ! சுடரை சந்திக்க ஆவலாய் காத்திருந்தான் சுடரை இன்னும் காணவில்லைகவிதைகள் சொல்வது நிஜம் தான். காத்திருக்கும் நிமிடங்கள்நொண்டியடிக்கும்கேள்விக் குறியோடு காத்திருந்தாலோஅது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும் அதோ வருகிறாள் சுடர்எழுந்துவிட்டான்இனம் புரியாத…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 6)

நேற்று நடந்ததை மறந்துவிடு இனியவன் நீங்கள் காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை நான் அதற்கு காரணம் என்றால் என்னை மன்னித்து விடுஎன்றாள் எப்போதும் சந்தோசமாக இரு ! என்னை நினைத்து வருந்தாதே ! என்ற ஆறுதல் வார்த்தை களுடன் ம்ம் என்று…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 5)

வானவில் ஒன்று விரல்களில் விழுந்துவிட்டு விலகிச்செல்கிறதா ? அணைதிறந்ததும் தண்ணீர்த்துளிகள் அமிலமாகிவிட்டதா ? சுவாசிக்கும் காற்றுக்குள் மூச்சடைக்கும் மருந்து முழுகிவிட்டதா ? ரோஜா நிமிர்ந்தபோது நந்தவனத்துக்கு சிரச்சேதமா ? புரியவில்லை அவனுக்கு. முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது அவன் மனசு. கொஞ்சம் அசைந்தாலும்…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 4)

அவள் பதில்… வேண்டாம் இனியன் நீங்க நல்லவங்க ஒத்துக்கிறேன் காதல் எல்லாம் வேண்டாம் ஏன் என்னைப் பிடிக்கலியா ? மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து முனகலாய் கேட்டான் பிடிச்சிருக்கு ஆனா காதலில்லை !!! ஏன் ? காதலிக்கப் பிடிக்கலையா இல்லை காதலே…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 3)

ஏதேதோ எதிர்பார்த்தான்என்ன பழக்கம் என்றாள் .. சிரித்தாள்அப்புறம்,சொல்லுங்க அவ்வளவுதானா ? உனக்கும் எனக்கும்வார்த்தைப் பழக்கம் துவங்கிஒரு வருடம் தான் முடிந்திருக்கிறதுகாதல் வந்துவிட்டதென்று கற்பனையா ? நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்என் மனசு நிம்மதிகொள்கிறது.குழம்பாமல்மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.அதுகடலைச் சேரும் வரை காத்திருங்கள் நதியைத்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 04-பாவமாம், புண்ணியமாம்!

பாவமாம், புண்ணியமாம்! இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை. இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும்…

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 2)

நாட்களின் இடைவேளை அதிகமாகி மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு குளிர் மாலைப் பொழுதில் தொலை பேசி அலையில் அவன் மனம் திறந்தான். உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர். விளக்க முடியவில்லை ஆனால் தவறான பேருந்தில் தவறாமல் ஏறுகிறேன். புத்தகத்தைத் திறந்து…