Author: thanaa

இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 1)

இது காதல் அவன் இனியன். கணிப்பொறிகளோடு கண்விழித்து யுத்தம் செய்பவன். இரவு பகல் பாராது மென்பொருளோடு முத்தம் செய்பவன். அவள் சுடர்விழி பெயரில் மட்டுமல்ல விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள். மலையில் பறந்து திரியும் ஒரு நந்தவனம் சிரிப்பில் பேச்சில் சிணுங்கலில்…

கூகிளின் புதிய அறிமுகம் கூகிள் + பேஸ்புக்குக்கு போட்டியா…?

கூகுள் தற்போது புதிய சமூக வலைப்பின்னல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கூகிள் பிளஸ் என பெயரிட்டுள்ளது. கூகிள் நிறுவனம் கடந்த ஒருவருடமாக இதனை மறுத்து வந்த போது தற்போது பரீட்சார்த்தமாக அதனை வெளியிட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக்கில் உள்ள வசதிகளோடு ஸ்கைப் இனை…

இரண்டுமனம் வேண்டும்…

பார்ப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால் பார்த்துவிடலாம்…… அவளை மணப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால் மணந்துவிடலாம்…… ஆனால் இருப்பதோ “ஒரு மனம்” நான் என் செய்வேன்…………. இரண்டு மனம் வேண்டும்..இறைவனிடம் கேட்டேன்..அவளுக்காக ஒன்று…இவளுக்காக ஒன்று…இரண்டு மனம் வேண்டும்…….. வரவும் செலவும் இரண்டானால்…வந்ததும் போவதும்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 03-துன்பம் ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும்,…

C Program – ஆரம்பம்

C மொழியினை விவாதிக்கும் முன்பு இது எவ்வாறு உபயோகப்படுத்தல் வேண்டும் என பார்ப்போம் /* c program Stucture */ #include<stdio.h> அல்லது #include”stdio.h” என ஆரம்பிக்கப்படும். அடுத்து main() { /* declaration statment */ /* inout/output statment…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!! குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 02-ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 01-உறவு

உறவு ‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர் காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது. அதில்…

C நிரலாக்கமொழி -மாறிகள் – variables

ஒரு Data வினை சேமிப்பதற்காக பயன்படும் ஒரு Storage அடையாளமே மாறிகள் (variables) எனப்படும். இங்கு ஒர் மாறிலியானது (constant) மாறியாக program செயலாற்றப்படும் போது (run) எடுக்கப்படும். மாறியின் பெயரானது தேவையானவாறு program உருவாக்குபவரினால் குறிக்கப்படலாம். உதாரணமாக.. Average Weight…

இனிவரும் காலத்தில் என் தாய் பூமி என்ன ஆகுமோ..????

இது எதிர்வரும் சில வருடங்களின் பின் யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் நிலையை எதிர்வு கூறும் ஒரு பதிவு. யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் ஒரு சிறிய குடும்பத்தின் உரையாடல் மூலமாக சுருக்கமாக உங்கள் கவனத்திற்குத் தருகிறேன்.ஒரு விடுமுறை நாளில் பொழுதைக் கழிப்பதற்காக கசூரினா…