Author: thanaa

ஏக்கம்

படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்பரிதவிப்பு…..பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன்மனத்துடிப்பு… விலகியது உன் அன்பு போதாது என்று அல்ல…நீ கொண்ட அன்புஅளவு கடந்துவிட்டது என்பதற்காக… “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

மெளனம்

மௌனமே வார்த்தையாக்கும் அவள்மஞ்சத்தில்என்ன மயக்க மொழிகள்மறக்கவா போகிறாள்..

கனவு

விழியில் பிறந்த நீர் துளி என்னை எழுப்பிய பின் தான் தெரியும்….. உன்னுள் மூழ்கிய தருணம் நனவல்ல கனவென்று…

Spyware

இணைய பயன்பாட்டின்போது வேகம் குறைந்து கணினி மெதுவாக இயங்குகிறதா? வெப் பிரவுஸரில் ஒரு முகவரியை டைப் செய்ய நீங்கள் விரும்பாத் வேறொரு தளத்தைக் பிரவுசர் காண்பிக்கிறதா?

ஸ்பாம் (SPAM)

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

Network

பல கணிப்பொறிகளை ஒன்றாகப் பிணைக்க வேண்டுமெனில் கூடுதலாகச் சில வன்பொருள் சாதனங்கள் தேவைப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பிணையத்தின் வகை, பரப்பு இவற்றைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களும் வேறுபடும். இத்தகைய வன்பொருள் சாதனங்களைப் புரிதல் கருதி மூன்றாக வகைப்படுத்தலாம்.

கீதையின்-சாரம்

கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம்,…

கர்ம யோகம்

அர்ச்சுனன்: ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானபுத்தி எனும் மெய்யறிவுதான் தலைசிறந்தது என்றால் நான் உத்தமமான ஞான்புத்தியை நாடாமால் கொடுமையான செயலில் ஈடுபட வேண்டும் என்று ஏன் என்னை வற்புறுத்துகிறீர்கள்? நீங்கள் இரண்டையும் சொல்லுகிறீர்கள்! ஒருமுரை செயலில் ஈடுபடு! என்கிறீர்கள். மறுமுறை மெய்யறிவை…

உன்னத அறிவு

அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது? கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின்…

படைப்பிலிருந்து படைத்தவரை நோக்கி

உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழியட்டும் .தெய்வீகம் அங்கே நிகழும். படைத்தவரை நீங்கள் நேசித்தால் அவரே அனைவரையும் விட மிகச் சிறந்தவர்.என நீங்கள் எண்ணினால் படைப்புக்கும் மேலான நிலையில் அவரை வைத்துப் போற்றுகிறீர்கள்.ஏனெனில் அவர் தான் படைத்தவரைப் பார்ப்பது அவரோடு இருப்பது…