Author: ainkaran

அணுவை விட சிறிய துகள் கண்டுபிடிப்பு

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சேர்ன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அணுவை விட சிறிய புதிய துகள் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தத் துகள் தாங்கள் பல தசாப்தங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் ஹிக்ஸ் போஸோன் என்ற விஷயத்தின் தன்மையை ஒத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹிக்ஸ்…

பிரியாணியில் கலக்கபோகும் ரிச்சா

சிம்பு, தனுஷ் படங்களுக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன்?’ என்பதற்கு பதில் அளித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். இதுபற்றி அவர் கூறியதாவது: மயக்கம் என்ன, ஒஸ்தி படம் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அதை…

விஷால் படத்துக்கு என்னாதான் பெயர்!

விஷால் படத்துக்கு டைட்டில் விட்டுக்கொடுக்க மறுத்தார் இயக்குனர். விஷால் நடிக்கும் படம் ‘சமர். முதலில் இதற்கு ‘சமரன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தலைப்பை மாற்ற¤யது ஏன் என்பதற்கு பட இயக்குனர் திரு கூறியதாவது: எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்றும், உழைப்பால்தான்…

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர்.…

முகப்புத்தகம்

சமிபகாலமகா முகப்புத்தகத்தால் ஏற்ப்ப்படும் சீர்கேடுகளை நாம் தினமும் பலதரப்பட்ட மீடியாக்கள் மூலமாக அறிந்து வருகின்றோம் ஆனால் இந்த குறும்ப்படம் குற்றத்தை வெளிச்சம் காட்டவில்லை ஒரு அழகான காதலை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. காதலுக்கு கண்கள் இல்லை என்று கவிதைகளில் நான் பார்த்து ரசித்துருக்கின்றேன்.காதலிக்கும்…

ஊருறங்கும் வேளையிலும் எனக்காக விழித்தவளே

தாலாட்டு பாடி தன்மடியில் எனையிருத்தி எண்ணெய் வைத்து என்னை என்னமாய் வளர்த்தவள் தான் நான் உறங்க தாலாட்டு பாடியவள் மண்ணீத்து கண்ணுறங்கி போனாள் அவளுக்காய் மகன்பாடும் தாலாட்டு பத்து மாதம் சுமந்து பகலிரவாய் காத்தவளே தன் உறக்கம் மறந்தாய் காலமெல்லாம் எனக்காக…

பேஸ்புக்கில் போலியான Wall Message உருவாக்குவதற்கு.

இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும். இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். அந்த…

யாழில் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 12:30 0 COMMENTS

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்தார். நிலையம் அமைப்பது தொடர்பாக யாழ். நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதியமைச்சின் செயலாளருக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. இதற்கான…

வட மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆரிசியர்களுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கல்வியற்கல்லூரி ஆசியரியர்களுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மகளிர் இந்து கல்லூரியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடமாகாண அளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும்…

உதயபுரம், புனிதபுரம் கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி

கொழும்புத்துறை உதயபுரம், புனிதபுரம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 35 வருட காலமாக அரச காணியில் வாழ்விடங்களை அமைத்து வசித்து வரும் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் எதுவும்…