Category: கட்டுரைகள்

பிரபஞ்சம் பற்றிய தேடுதலும் கடவுளின் துணிக்கையும்

ஜனீவாவுக்கு சமீபமாகவுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கவுன்சிலின் (சேர்ன்), ( Cern) ஆய்வு கூடத்தில் கடவுளின் துணிக்கை அல்லது றிதஸ் போசன் (Higgs boson) என்ற புதிய உப அணுத் துணிக்கையைக் கண்டுபிடித்திருப்பதாகக் கடந்த புதன்கிழமை விஞ்ஞானிகள் உலகத்திற்கு அறிவித்திருப்பதானது பிரபஞ்சம்…

பு‌திய இளைஞ‌ன்

ஒரு அலுவலகத‌்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மேல‌திகா‌ரி, எ‌ப்போது‌ம் சக ஊ‌ழிய‌ர்களை‌த் ‌தி‌ட்டி‌க் கொ‌ண்டே இரு‌ப்பா‌ர். எத‌ற்கு எடு‌த்தாலு‌ம் எ‌ரி‌ந்து ‌விழு‌ந்து கொ‌ண்டு‌ம், ‌வா‌ய்‌க்கு வ‌ந்தபடி த‌ி‌ட்டி‌க் கொ‌ண்டு‌ம் இரு‌ப்பா‌ர். இதனா‌ல் அவருட‌ன் ப‌ணியா‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் மன வறு‌த்த‌த்துட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். இதுபோ‌ன்ற சூ‌ழ்‌நிலை‌யி‌ல்,…

சமூக தொண்டாற்றும் அமெரிக்க இந்து கோயில்

தலவரலாறு: அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவழியினரான பொறியாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி…

கோமதா எங்கள் குல மாதா

பெறுதற்கரிய பேறாகிய மானுடப் பிறப்பினை நம்மில் எத்தனை பேர் உணர்ந்தது சரியாக பயன்படுத்துகின்றார்கள் என்பது வியப்பிற்குரியதே!மனிதனிற்கு எதற்கு ஆறாவது அறிவாக பகுத்தறிவு படைக்கப்பட்டது?எது சரி எது பிழை என உணர்ந்து வாழ்வதற்கே ஆனால் மானுடங்கள் இதனை உணர தலைப் படுகிறார்களில்லை.ஐந்தரிவு ஜீவன்களை…

யூதர் ஒருவரின் உயிரை ஹிட்லர் காப்பாற்றினாரா?

முதலாம் உலகப் போர்க் காலத்தில் தனக்கு கட்டளையிடும் அதிகாரியாக இருந்த யூத இனத்தவர் ஒருவரின் உயிரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜெர்மனிய ஆட்சித் தலைவரான ஹிட்லர் காப்பாற்றியிருக்கிறார் என்று காட்டும் கடிதம் ஒன்று ஜெர்மனியில் கிடைத்திருக்கிறது.ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த டாக்டர் சூசென்…

வெளியீட்டு விழாக்கள்

எம் நாட்டில் தொடர்ந்த போர் ஏற்படுத்திய அசாதாரண சுழ்நிலைகளால் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் ஒருதேக்கநிலை காணப்பட்டது தற்போது பல நெருக்கடிகளை கடந்து தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நூல்கள் அச்சிடப்பட்டு வெளியீட்டு விழாக்களும் நடைபெறுகின்றன வெளியீட்டு விழாக்களில் அழைக்கப்பட்ட பிரமுகர்களை…

தரிசனம்- 2-யாழ்பாணத்தில் பொது அரங்கின் தேவை

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் யாழ்ப்பாணத்திற்கு பெருமையான இடமுண்டு பரராசசேகரன் காலம் முதல் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் தோன்றி வளர்ந்த மண் இது ஆனால் இன்று கலை இலக்கிய வெளியீடுகள் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு ஒரு பொது மண்டபம் குறைந்த வாடகைக்கு கிடைப்பதில்லை…

பல மணிநேரம் எப்படி படிப்பது?-

ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். ஒரு தட்டில் இருக்கும் சோறு முழுவதையும் நாம் உண்டு…

பயிற்சியே வெற்றிக்கு மூலாதாரம்-

புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களின் பயிற்சியில் நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொள்கிறீர்கள். அது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு முழு நிறைவு(பெர்பெக்ஷன்) முக்கியம். நான் பயிற்சியில் எவ்வாறு செயல்படுகிறேனோ,…

மலேசிய மண்ணில் இலங்கை முறைப்படி அமைந்த கந்தசாமித் திருக்கோயில்

தலவரலாறு: மலேசியாவின் கோலாலம்பூரில் லோங் ஸ்காட் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும்.தமிழர்கள் அதிக அளவில் வசித்த இலங்கையின் ஜாப்னா பகுதியில் 1620 மற்றும் 1685-ம் ஆண்டின் பிற்பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியால் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகளவில் காணப்பட்டது. 1795-லிருந்து 1850-ம்…