கிழக்கு ஆசிய மாணவர்களிடையில் கிட்டப்பார்வை அதிகரிப்பு
கிழக்கு ஆசியாவின் பெருநகரங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கிட்டப்பார்வை பிரச்சினைக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பள்ளிப் படிப்பின்போது மாணவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும், பிற பழக்கங்கள் காரணமாகவும் அவர்கள் போதிய நேரம்…