Category: கவிதைகள்

விடுதலையை வரைதல்

அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்திரிக்க முடிந்திருக்கிறது துன்பத்தையும் சோர்வையும் சொல்பவை பல ஓவியங்கள் பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள் வீடும் பணிச்செயல்களும் உயிர்பானவையாக இருக்கும் பலவீனங்களை படமாக்கியிருக்கிறாள் இருளை இணைக்க…

தமிழ் மொழி…

தமிழ் மொழி… தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ… சிரிக்கும் போது மட்டும் இ… ஈ… சூடு பட்டால் மட்டும் உ… ஊ… அதட்டும் போது மட்டும் ஏ… ஏ…. ஐயத்தின் போது மட்டும் ஐ… ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ……

ஆடிவேல் தீர்த்தோற்சவம்.

நாளை 02-08-2012 வேலணைத்துறையூர் தாழையம்பதி சிறீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் ஆடிவேல் தீர்த்தோற்சவம். உப்பு காற்றிலும் உன் வாசம் கடல் அலை ஒலித்திடும் உன் நாமம் நெருங்கும் அடியவர் திருக்கூட்டம் உன் விழி அருள் சேர்ந்திட வினையோடும் வேலணையூரில் விளங்கும் அழகே புலவர்…

நட்பு

சுவாரஷ்யமான உன் அனுபவங்களோடு தினமும் உறவாட வேண்டி என் உயிர் மூச்சை கேட்கிறேன்! அது தான் உன் நட்பு காரணம் நீ தான்… உன் அன்பும் பாசமும் தான். அன்பெனும் முள்ளால் குத்தி என் இதயக்கூட்டை தினமும் வலி செய்கிறாய் !!!…

இதழ்களில்

நீ கோபமாய் பேசுவதில்லை கடினமொழி உதிர்ப்பதில்லை மௌனிக்கிறாய் மரணவலி அது முன்போல் பேசிவிடு உன் சாபத்திலாவது உயிர் வாழ்கிறேன்..! உன் புன்னகைக்கு விலையில்லை என் திசை பார்ப்பதுமில்லை கவிதை என்னில் சுரப்பதுமில்லை..! உன் சைவ முகத்திற்குள் அசைவத்தின் தோன்றல்கள் வேர்விடுகின்றன உயிரோடு…

காதல் பேசிய அவள்

காதல் என்ற சொல்லினை-நான் அவள் விழியோரம் கண்டேன் மெல்ல வெட்கிச்சிரிப்பால் நகைப்பில் பல அர்த்தம் தனை சொல்லிருப்பாள் அவள் காதலை மட்டும் பேசும் அவள் காத்திருப்பேன் என்று சொன்ன போதிலும் கைதுடைக்கும் காகிதமாய் என்னை நினைத்து- துடைத்துஎன் கண்ணீர்தனை கரைத்துவிட்டால்.. என்…

வேண்டுமென் சிறுமிப் பருவம்

மழையை முந்திய மண்வாசம் மயிர்கூச்செறியும் கிணத்துத் தண்ணீர் சலங்கைச் சத்த மாட்டு வண்டில் மதிலுரசி சூடு வைக்கும் முள்முருக்கங்காய் நிறம்பிரித்துக் கோலம் போடும் நாயுண்ணிப்பூக்கள் கல்குத்தி பருப்பெடுத்துண்ணும் மத்தாப்புக் காய் மண்மீது படம் வரையவிடும் இலங்கைப் பூச்சி சாமிக்குத் தேர் செய்யும்…

மழை அனுபவங்கள்

மழை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோடை வெம்மை குறைந்து குளிர்மூடி துமிக்கும் போது புழுதி வாசம் கிளம்பும் இதை நுகர்திருக்கிறாய் அல்லவா. குடையில்லாமல் சிறுதுமியில் நனைந்து வீட்டுக்குள் ஓடிவந்து மழை அதிகரிக்க அதிகரிக்க மகிழ்ச்சியும் அதிகரித்திருக்கிறதல்லவா திடீரென கொட்டிய மழை நாளில்…

ஊருறங்கும் வேளையிலும் எனக்காக விழித்தவளே

தாலாட்டு பாடி தன்மடியில் எனையிருத்தி எண்ணெய் வைத்து என்னை என்னமாய் வளர்த்தவள் தான் நான் உறங்க தாலாட்டு பாடியவள் மண்ணீத்து கண்ணுறங்கி போனாள் அவளுக்காய் மகன்பாடும் தாலாட்டு பத்து மாதம் சுமந்து பகலிரவாய் காத்தவளே தன் உறக்கம் மறந்தாய் காலமெல்லாம் எனக்காக…

மனது உன்னை மறந்திட மறுக்கும் – கானல் வரிகள் –2

ஆற்றின் கரையெல்லாம் நேற்று நாமிருந்த நிலமைகள் சொல்லும் ஊற்றென ஊறும் உன்நினைவு தேற்றுவாரின்றி தேம்பும் மனது வேற்றென விலகி நீ சென்றாய் வேகுமென் நெஞ்சு ஆயினும் மனது மறந்திட மறுக்கும். வேலணையூர்-தாஸ்