Category: கவிதைகள்

இயற்கை

நீல ஆடை போர்த்தி வரும் வானத்தின் அழகில் தொலைந்து விடுறேன். கார்முகிலாள் கொண்டு வரும் கரு முகிலிலுள்ளும் தொலைந்து விடுகிறேன். சுட்டெரிக்கும் சூரியனின் அழகை ரசிக்கையிலும் தொலைந்து விடுகிறேன் அந்த நீலக்கடலின் அலைகள் தவழ்கையிலும் தொலைந்து விடுகிறேன். பொட்டு,பொட்டாய் விண்மீன்கள் போடும்…

யாரிடம் விற்றுத்தீர்ப்பது

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம்…

அம்மா.

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு! ஒரு கவளம் சோற்றைக் கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..! ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விடப் பாதுகாப்பான…

ஊயிரே மன்னித்துவிடு

உன்னுடைய இனிய தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன் துடித்தது என் இதயம் துயரம் தாங்காமல் … விடிய விடிய பேச எனக்கும் ஆசைதான் விடிந்தபின் பேசவும் ஆசையாகதான் உள்ளது என்ன நான் செய்ய விடியுமா நம் வாழ்வு இப்படியே தொடர்ந்தால் இதயத்தை…

உன்ஞாபகங்கள் மட்டும் …..

நிசப்தமான இரவுகளில் உன்ஞாபகங்கள் மட்டும் விடிவெள்ளியாய் எனக்குள் விடியலாக நாம் பேசி சிரித்ததைவிட அடிக்கடி சண்டைபோட்டு பிரிந்தது தான் நமக்குள் அதிகம் கோபத்தில் உன்னோடு பேசமுடியாது என கத்திவிட்டு சில நிமிடங்களில் உனை தொலைபேசியில் அழைத்து இன்னும் கோபமாகத்தான் என்று சொல்லிகொள்வது…

பெண்ணிய வாதம்

உறவுக்காய் ஏங்கும் என் உள்ளம் பிரிவையே தரத்துடிக்கும் உன் உள்ளம் பேரினவாதத்தின் கொடுரங்கள் போல் …உன் பெண்ணிய வாதம் இருந்தும் சமஸ்டிக்காய் சண்டையிடுகிறது என் உள்ளம் ஆட்சிக்காயல்ல அன்புக்காய்

முரண்பாடு

வானம் சிவக்கிறது உன் நாணத்தை நினைவுபடுத்தியபடி கடலலை ஓசையை காற்று அள்ளி வருகிறது உன் சிரிப்பலையோடு ஒத்திசைகிறது வானத்தின் கார்முகில் திட்டுக்கள். என் கண்ணில் உன் கூந்தலை கனவாக்குகின்றது இனி- தோன்றப்போகும் நட்சத்திரம் உன் விழிகளை ஞாபகப்படுத்தலாம் நீ இயற்கையோடு இசைகிறாய்…

குருதி ஓவியங்கள்

அறுபட்டு நாட்களாகி சீழ் புதைந்து செயலிழந்த கைகளோரம் மரண ரேகை நீண்டூர்ந்து ஓடிய நொடியில் ..!! செல் உடைத்துத் துளையிட்டு குருதிக் கறைபடிந்த சுவர்வழி வீழ்ந்த ஞாயிற்றுக் கீற்றுக்கள் சொர்க்க நரகக் கலவி நிலை உணர்த்தின…!!! சப்பாத்து ஓசையில் அடிக்கடி கிழிந்த…

நான் என்ற ஒருவன்

மயான காண்டம் எனக்காய் புதிதாய் … நிசப்தமான கருவறையில் தெய்வமாய்…!!! பாவப் பெட்டலங்களால் அபிசேகிக்கப்பட்டிருந்தேன் வானர மத நெறியில் எனக்குமோர் விரத நீதி கொப்பூழ் நாண் செலுத்துகையில் என்னுள் வித்தாகிப் போன பித்துணர்வுகள் கேவல வினாக்களின் கேள்விக் குறியானேன்..?? கவரிகளின் ரோமம்…

பிரிவு………

பிரிவைக் கொடுத்தவர்கள் சந்தோசத்தில் திளைக்க பிரிவைச் சந்தித்தவர்கள் துன்பத்தில் திளைக்க… கடந்த நினைவுகள் மனதினில் வந்து கண்களில் கண்ணீர்த் துளிகளால் எட்டிப் பார்த்து சிரிக்கும்.. நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் யுகங்களாகிக் போக உண்ணும் உணவு-கூட அமிர்தமாயினும் அமிலமமாக, நாட்கள் நத்தை வேகத்தில்…