Category: செய்திகள்

Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை…

நாய்களுடன் விளையாடும் குழந்தைகளுக்கு நோய் நெருங்காது!

நாய்களுடன் பழகும் குழந்தைகளுக்கு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு. வீட்டில் பாதுகாப்பு பொழுதுபோக்கு மற்றும் நட்புக்காக செல்லப் பிராணிகள் வளர்ப்பது வழக்கம். இதில் நன்றியுடன் பழகும் நாய்களை அதிகம் பேர் விரும்புவார்கள். எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படிவது…

நல்லூர் கொடியேற்றம் இன்று …விசேட மூன்று முத்திரை வெளியிட ஏற்பாடு

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையினை ௭டுத்துள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு…

சிறப்பாக ஆடை அணியும் பட்டியலில் ஹோக்லியும் இணைவு

உலகில் சிறப்பாக ஆடை அணியும் முதல் பத்து ஆண்கள் பட்டியலில் இந்தியாவின் விராத் ஹோக்லி இடம் பெற்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான “பெஷன்’ இணையத்தள பத்திரிகை “ஜி.கியு’. இதன் சார்பில் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடை அணியும் நபர்களை தேர்வு செய்தது. இதில்…

யாழில் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 12:30 0 COMMENTS

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்தார். நிலையம் அமைப்பது தொடர்பாக யாழ். நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதியமைச்சின் செயலாளருக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. இதற்கான…

வட மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற ஆரிசியர்களுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கல்வியற்கல்லூரி ஆசியரியர்களுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மகளிர் இந்து கல்லூரியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடமாகாண அளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும்…

உதயபுரம், புனிதபுரம் கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி

கொழும்புத்துறை உதயபுரம், புனிதபுரம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 35 வருட காலமாக அரச காணியில் வாழ்விடங்களை அமைத்து வசித்து வரும் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் எதுவும்…

மாற்றுத் திறனாளிகளின் ‘மெல்ல கற்றல்’ 100 வது ஆண்டு நிகழ்வுகள்

மாற்றுத் திறனாளிகளின் ‘மெல்ல கற்றல்’ 100 வது ஆண்டு நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய கல்வியற் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி யோகநாதன் தலைமையில்…

வாழைச்சேனை வைத்தியசாலையில் மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம், இரத்த வங்கி திறப்பு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கான மகப்பேற்று சத்திர சிகிச்சை கூடம் மற்றும் தேசிய இரத்த சேவைக்கான இரத்த வங்கி ஆகியன இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வாழைச்சேனை, வாகரை, வாகனேரி, பணிச்சன்கேனி, மாங்கேணி, ஆளங்குளம், போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதுவரை காலமும்…

காட்டு யானைகளின் தொந்தரவால் பாடசாலை செல்ல முடியாத மாணவர்கள்

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மீள்குடியேற்ற கிராமமான கந்தசாமி நகரில் அமைந்துள்ள கந்தசாமிநகர் விபுலாநந்தா வித்தியாலயத்திற்கு காட்டுயானைகளின் தொந்தரவால் மாணவர்கள் செல்ல முடியாதிருப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் தெரிவித்தனர். இப்பாடசாஇலையில் 50…