Category: செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தொலைக்காட்சிகள் அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார் சத்திர சிகிச்கைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள்…

104 ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக 17 ஆம் திகதி கலந்துரையாடல்

வன்னிப் பகுதி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பாக வட மாகாண கல்விப் பணிப்பாளருடனும் கல்வி அமைச்சின் செயலாளருடனும் எதிர்வரும் 17ஆம் திகதி ல் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில்…

வட மாகாண மாணவர்களுக்கு இந்திய கலைஞர்களின் பயிற்சி

தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகர் உன்னிகிருஷ்ணன், ரி.எம்.கிருஷ்ணா மற்றும் பரதநாட்டிய கலைஞர் திருமதி அலமேலு வல்லி ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இசை, நடன பயிற்சி பட்டறை ஒன்றினை கல்வி வட மாகாண கல்வி அமைச்சின்…

இப்படி பட்டவர்களை என்ன செய்யலாம்!

யாழ்ப்பாண பிரதேசத்தில் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்தமை, தடைசெய்யப்பட்ட சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 17 பேர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மதுவரித் திணைக்களத்தின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்.நீதிவான் நீதிமன்றில்…

உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். நீதவான் நடவடிக்கை எடுக்க தடை இடைக்கால உத்தரவு

யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். நீதவான் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 28 ஆம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட…

உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலம் பிறிதொரு தினத்துக்கு மாற்றம்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் திருத் தங்களுடன் வேறொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி. சில்வா நேற்று சபையில் அறிவித்தார். உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலம் பிறிதொரு தினத்துக்கு மாற்றம் முழுமையான…

ஊடக சுதந்திரம் தொடர்பாக சபைமுதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் கருத்து

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ரகசியமாக செயற்படுவது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அரச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். நீதிமன்ற அனுமதியுடன் சட்டவரைய றைகளுக்குட்பட்டே சி.ஐ.டியினர் செயற்பட்டதாக சபை முதல்வர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா எக்ஸ் நியுஸ் காரியாலயம் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ரணில்…

இலங்கை வங்கி வட பகுதியில் 11 வாடிக்கையாளர் நிலையங்களை திறந்த்து வைத்தது

இலங்கை வங்கியின் 73ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வட பகுதியில் 11 வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் நாளை புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது என இலங்கை வங்கியின் வட பிராந்திய பிரதி பொது முகாமையாளர் சுமணசிறி தெரிவித்தார். வட பகுதயில் இவ்வாறான சேவை…

கல் மனம் படைத்த தாயின் செயல் யாழ். போதனா வைத்தியசாலை மலசலகூடக் குழாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை…

யாழ். பல்கலையின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பி.சிவநாதன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.…