Category: செய்திகள்

25,000 பேரை பலிகொண்ட எரிமலை மீண்டும் பொங்கியது! (படங்கள் இணைப்பு)

கொலம்பியா நாட்டில் தலைநகர் போகோதாவுக்கு 180 கிலோ மீற்றர் தொலைவில் ஆன்டியன் மலைத்தொடரில் நிவாடோ டெல் என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த 1985ஆம் ஆண்டு குமுறி அக்கினியை கக்கியதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுமார் 5 ஆயிரம்…

தஞ்சம் வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியா முதலிடம்!

கடந்த வருடம் ஐரோப்பிய வலய நாடுகளில் அதிகமானோருக்கு தஞ்சம் வழங்கிய நாடாகப் பிரித்தானியா விளங்குகின்றது. 2011ல் பிரித்தானியாவில் 14360 பேருக்கும், 13045 பேருக்கும், பிரான்சில் 10740 பேருக்கும், சுவீடனில் 10625 பேருக்கும், நெதர்லாந்தில்8380 பேருக்கும், இத்தாலியில் 7485 பேருக்கும் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக…

நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தென்பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வருவதற்காக தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள்…

பொய்யானதும் முறையற்றதுமான செய்திகளை வெளியிட்ட இரு வலைதளங்கள் சீல்!

இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறி முறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சீல் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, பிரபலமான நபர்கள் குறித்து…

மின்சாரத்தடை பற்றிய தகவல்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான்…

இரண்டாயிரம் கோடி ரூபா முதலிட்டில் சவுதி இலங்கையில் வியபாரம்

இலங்கையில் கப்பல் கட்டும், மற்றும் திருத்தும் டொக்யாட் ஒன்றை அமைப்பதற்கு சவூதி அரேபிய முன்னனி நிறுவனமான ஹாதி ஹமாம் குறூப் நிறுவனம் முன்வந்துள்ளது. 100க்கு மேற்பட்ட கப்பல்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இலங்கையில் சீ கல்ப் சிப்யாட் எனும் தனியார் நிறுவனம் ஊடாக…

மன்னாரில் வீட்டுத்திட்டம்

மன்னார், பேசாலை 50 வீட்டுத்திட்ட வெற்றிமாங் குடியிருப்பு மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எ.சுனேஸ் சூசை தெரிவித்தார். பேசாலை கிராமத்தின் வட கரையோரப்பகுதியில் அமைந்துள்ள வெற்றிமாங் குடியிருப்பு…

யு.என்.எச்.சி.ஆர் நிதி உதவி

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய 12 குடும்பங்களுக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தால் 20,000 ரூபாவிற்கான காசோலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து இவர்களுக்கான காசோலைகளும் உணவல்லாத பொருட்களும் வழங்கப்பட்டன. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…

இணையத்தள பாவனையாளராக இருக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு

டோக்கியோ:குழந்தை இறந்தது கூட தெரியாமல், இணையதளத்தில் மூழ்கியிருந்த ஜப்பானிய பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ளது ஓட்சு நகரம். இந்த பகுதியை சேர்ந்தவர் யுமிகோ தகாஷி,29. இவருடைய, 19 மாத குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

வடபகுதியுல் மின்சார வெட்டால் மக்கள் அவதி

யாழ். குடாநாட்டில் சீரற்ற முறையில் மின்சார விநியோகம் நடை பெறுவதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அறிவிக்க ப்படுகிறது. மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக இல ங்கை மின்சார சபை ஒரு நாளில் சில மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை…