Category: செய்திகள்

டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தில் 9ஆயீரம் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்பு மாதத்துடன் இணைந்த தாக நாடு பூராவும் உள்ள 9 ஆயிரம் அரசாங்க பாடசாலைகளில் நேற்று டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஜுன் 25ஆம் திகதி முதல் ஜூலை 24 ஆம்…

ரம்புட்டான் தொண்டையில் சிக்கி சிறுமி பரிதாபம்

ரம்புட்டான் பழம் தொண் டையில் சிக்கி நான்கு வயது டைய சிறுமி ஒருவர் மரண மான பரிதாப சம்பவமொன்று தொடங்கொட பகுதியில் கடந்த 28ம் திகதி இடம் பெற்றுள்ளது. தொடங்கொட விஜயகுண ரத்னகமவைச் சேர்ந்த கஹ்சி கங்கானி ஜயசேகர என்ற சிறுமியே…

கொரியாவின் உதவியோடு தகவல் தொழில்நுட்பக் கல்வி (49மில்.டொலர் உதவி)

இலங்கையின் தகவல் தொழில் நுட்பக் கல்வித் துறையை மேம்படுத்தவென 49 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தென் கொரியா முன்வந்துள்ளது என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு அடங்கிய கடிதம் தென்கொரிய…

பாடசாலை மாணவர்கள் சத்துணவு நஞ்சானதால் வயிற்றுவலி, வாந்திபேதி, மயக்கம்

உணவு நஞ்சாகியதால் பதுளை, ஹாலிஎல பிரதேசத்திலுள்ள சென். ஜேம்ஸ் தோட்டப் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நேற்று பாதிக்கப்பட்டு பதுளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவே நஞ்சானதால் மாணவர்கள் சிலர் மயக்கமடைந்ததுடன் வாந்தி, வயிற்று வலிக்கும் உள்ளாகியுள்ளனர்.…

மாகணசபை வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் திணைக்களம்

கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித் துள்ளது.தேர்தல் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்…

பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்

1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி…

இல. ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஓய்ந்தபாடில்லை!- தமிழ் இணையதளங்களும் முடக்கம்

இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கொழும்பில் நேற்று புதன்கிழமை முக்கிய ஐந்து ஊடக அமைப்புகள் கூட்டாக நடத்திய…

பளையில் மர்மம்…..பொலிஸ் விசாடனை தீவிரம்

பளை, மாசார் பகுதியில் உள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றைப் பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தென்னந் தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் அண்மையில் அப்பகுதியில்…

யாழ்.உயர் தொழ்ல் நுட்ப மாணவர்களின் அடையாள போரட்டம்

பட்டதாரி பயிலுனர்கள் ஆட்சேர்ப்பில் யாழ். உயர் தொழில் நுட்ப பட்டதாரிகள் உள்வாங்கப்படாததை கண்டித்து குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கலந்துரையாடலுடன் அடையாள போராட்டம் ஒன்றிணையும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடத்தினர். தென் மாகாணத்தில் உயர் தொழில்நுட்ப கல்லுரி பட்டதாரிகள்…

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலின் மர்ம பின்ணனியில் யார்?

அண்மையில் அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான ”கிறிஸ்மஸ்” தீவுகளுக்கு அண்மித்த கடல்பரப்பில் பல உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் பின்னர் இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்திற்குள்ளான இந்த படகில் சுமார் 75 இலங்கையரும் பயணித்துள்ளனர். இந்தப் படகில் பயணித்த ஏனையோர்…