Category: செய்திகள்

மாகணசபை தேர்தல் தொடர்பாக ஜே.வி.பி

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜே. வி. பி அறிவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி சேரும் திட்டம் கிடையாது என ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு பதில் தேடத்…

இலங்கை நாணயப் பெறுமதி இன்று வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று அந்நிய செலவாணி பரிமாற்றங்களின் போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 134 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. கடந்த 12ஆம்திகதி டொலருக்கு எதிரான இலங்கை…

புகலிடம் கோரிக்களையார்களை அவர்கள்ன் இறப்பிடத்திற்கு அனுப்பிய கிறீஸ்மஸ் தீவு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு வடபகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்த பின்னர் அப்படகில் பயணித்த சுமார் 136 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவின் வடக்கில் 107 மைல் தொலைவில் வணிக மற்றும் கடற்படை படையினரின் கப்பல்கள் மீட்புப்…

காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீதான தடை உத்தரவில் மாற்றம் செய்யமுடியாது: யாழ். நீதவான்

யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளை சரியானது என யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார். கடந்த 18…

யாழில்.குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் சுகவீனப் போராட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை சுகவீனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடுபூராகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மேற்கொண்ட சுகவீன…

மைக்கேல் ஜாக்சனின் ஆவியின் பாடல் பரபரப்பு தகவல்

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு…

யாழில்மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அரசஅதிபர்

யாழ். குடாநாட்டில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழில் மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.…

யாழ் உதயபுரம் பகுதியில் உரிமையாளரில்லாமல் படகு!

யாழ்.குடாக்கடல் பகுதியான மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை கரையொதுங்கிய கண்ணாடி இழைநார் படகினை உரியவர்கள் தகுந்த ஆதராங்களை காட்டி பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார். கடல் காற்றுக் காரணமாக கிளிநொச்சிப் பகுதி மீனவருடைய…

இஸ்சட் புள்ளி குறித்து கல்வி அமைச்சர்.

இஸட் புள்ளி கணித்தலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பொறுப்பு எனவும் கல்வி அமைச்சருக்கும் பரீட்சைகள் ஆணையாளருக்கும் இது தொடர்பான எந்த விவகாரத்திற்கும் பொறுப்பல்ல எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

மொபிடல் பாரிய வலையமைப்பினை விஸ்தரித்துள்ளது.

இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாற்றம் உருவாக்க உறுதி பூண்டுள்ளது. தற்போது மொபைல் ஊடாக பேசுதல் மற்றும் குறுந்தகவல் அனுப்புதல் மாத்திரம் இன்றி அவற்றைவிட பல்வேறு விடயங்களுக்கு மனித வாழ்க்கையில் இக்கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றமை…