Category: செய்திகள்

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்”

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா 24 .06 .2012 மாலை 2 .00 மணி க்கு : யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயதிதில் தலைவர் -வேலணையூர்தாஸ்.தலைமையில் நடை பெற்றது முதன்மை விருந்தினராக:- யாழ் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரன்…

இதற்கு முதல் பார்த்திருக்கிறீர்களா…

நீர்நிலைகளைக் கடந்து பிரயாணம் செய்வதற்காக அமைக்கப்படும் பாலங்களை சில சந்தர்ப்பங்களில் மிகவும் நீளமானதாகவும் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறான கட்டாய காரணங்களின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட பாலங்களுள் முதல்வனாக சீனாவின் ஹிங்டாஓ பிரதேசத்தில் காணப்படும் ஜியாஓஸு பாலமே விளங்குகின்றது. இதன்…

ஒரு தாயின் போரட்டாம்!

எதிர்பாராத விதமாக கதவின் மேலே மாட்டிக் கொண்டு தவிக்கும் குட்டிக்கரடிக்கு கதவினைத் திறந்து வைத்து காத்திருக்கும் தாய்கரடியின் பாசப்போராட்டம்.

80 மணி நேர போராட்டத்துக்குப்பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மகி இன்று மீட்பு

அரியானா மாநிலம் குர்கான் மாவட்டம் மானோசர் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. கடந்த புதன்கிழமை இவளுக்கு பிறந்தநாள். அன்று பெற்றோர் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணிந்து கொண்டாடினார். இரவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு…

யாழ்.பல்கலை கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளவின் பிரதான வீதியில் பந்தல் ஒன்றை அமைந்து நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.…

இவ் வருட யாழ்.விருது நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு

யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும் யாழ்.விருது இந்த ஆண்டு நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்படுகின்றது. சைவ சமய விவகாரக் குழுவின் மகா சபை நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையின் ஆணையாளரும் குழுவின் தலைவருமான…

அவுஸ்திரேலிய படகு விபத்தில் 75 பேர் பலி?

இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய…

புதைக்கப்பட்ட சிசு 15 நிமிடங்களில் உயிருடன் மீட்பு! சிசுவின் தாய் கைது: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு, 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த…

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா ……

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா இடம்: யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நல்லூர் (கோவில் பின் வீதி ) காலம்: 24 .06 .2012 மாலை 2 .00 மணி தலைவர் -வேலணையூர்தாஸ். முதன்மை விருந்தினா:- இ.ஜெயசேகரன் (தலைவர்,யாழ்…