Category: செய்திகள்

நட்புடன் நாம் விடும் அழைப்பு….

காலை வணக்கம் எமது “பாருங்கோ” www.parunko.com எனும் வலைதளத்தை பார்வை இட்டு அதனை நண்பரகளுடன் பகிர்ந்து எமது முயற்சிக்கு தோழமை தரும்படி எதிர்பார்க்கின்றோம். அத்துடன் வாசகர்களின் ஆக்கத்தையும் பதிவுபடுத்தவும் தயாராக உள்ளோம். எதிர்வரும் காலத்தில் யாழில் தாயரிக்கப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் எமது…

அதிக விஷமுள்ள அரிய வகை வெள்ளைநாகம் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு, கடலூரில் மிகவும் அரிதான மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மாடிப் படியின் கீழே இந்த வெள்ளை நாகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளை…

யாழ். வைத்தியர் வீட்டை தாக்கிய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யாழ். போதனா வைத்தியாலை வைத்தியர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (16) சனிக்கிழமை காலை…

யாழ்பாண மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்…

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான்…

“ஆடையின்றி இருட்டறையில் இருக்கின்றேன்”! கடத்தப்பட்ட யுவதியின் கடைசி வசனம்!! (படம்)

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்த நிலையில் சேர்வடைந்த தந்தை ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். அவர் வேதனையுடன் தெரிவித்த சில விடயங்கள் கீழ்வருமாறு, எனது சொந்த…

செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன்

பிபிசிக்கு இந்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று நேற்றல்ல, நமக்கு என்றுமே செய்தி என்றவுடன் நினைவுக்கு வரும் ஓர் ஊடகம் என்றால், அது பிபிசி மட்டுமே. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை…

புரியாத புதிராக மாறியுள்ள கிறீஸ் மனிதர்கள்….???

இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் விடயம் “கிறீஸ்” மனிதர்கள். யார் இவர்கள் ?? எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள்?? யாருக்கும் தெரியாத ஒரு புதிர். ஆனால் அவ்வாறான மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் இக் “கிறீஸ்” மனிதர்கள் இலங்கையின் மகியங்கனைப் பகுதியில்…