Category: மருத்துவம்

சிறுநீரக கல் உருவாக மாத்திரைகள் காரணமா?

சிறுநீரக கற்கள் உருவாவதால் ஆண்களும் சரி, பெண்களும் சரி பெரும் பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். கால்சியம் மற்றும் விட்டமின்-டி மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு சிறுநீரக கல் உருவாக அதிக சாத்தியம் இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்துள்ளது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு…

குருதி எப்போது உறைகிறது?

உடலில் ஏதாவது பகுதி புண்படுத்தப்படும் போது குருதி உறைகிறது. அவ்வாறு குருதி உறையவில்லையானால் காயம்பட்டவன் குருதி இழப்பால் இறக்க நேரிடும். குருதி உறைதல் அல்லது குருதிக்கட்டு, புண் ஆறுவதற்குரிய முதற் படியாம். அது புண்ணை மூடி நிணநீரில் அதாவது குருதி நீரில்…

உப்பை அதிகமாக சாப்பிடுவோர்களா உங்கள் நண்பர்கள் அவர்களுக்கு இதை வாசித்து காட்டுங்கள்!

உலகம் முழுவதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும்…

நீங்க ரோஜா சாப்பிடுங்க

ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு…

வயிற்றுவலி குறையனுமா!

உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.அறிகுறிகள்: அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுதல். தேவையான…

வெற்றிலையின் மருத்துவகுணம்.

மருத்துவக் குணங்கள்: மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க…

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது…

நிம்மதியான தூக்கமில்லையா!

சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போல் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக…

சமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து!

சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய…

தனிமையால் ஏற்படும் பாதிப்புகள்..

மனிதன் தனது வாழ்நாள் துணைவி அல்லது தோழன் இன்றி இருப்பது மிகவும் மோசமானது. இத்தகைய தனிமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த தனிமை பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை என்றும், அது எந்த…