தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 4-1 என்ற கணக்கில்முன்னிலை பெற்று. தொடரை வென்றது. Kirush Shoban
தினமும் உலகை புதிதாய் பாருங்கோ
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 4-1 என்ற கணக்கில்முன்னிலை பெற்று. தொடரை வென்றது. Kirush Shoban
குடும்பத்தினருடன் தற்போது நேரத்தை செலவிட விரும்பியதாலேயே சிறிலங்காத் தொடரில் பங்குபற்றவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாழ்வை தான் மறக்கவில்லை எனவும் கிரிக்கெட்டை பைத்தியமாக காதலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.…
இம்மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர், ருவென்ரி ருவென்ரி உலகக் கிண்ண தொடருக்கு நல்ல பயிற்சியாக அமையும் என இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தெரிவித்திருக்கின்றார். மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்ற இந்திய “ஏ” அணி, 3 டெஸ்ட் போட்டி மற்றும்…
ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாமிடத்தை இங்கிலாந்து அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது. அவுஜ்திரேலியா இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் தொடர்ந்து…
சர்வதேச கிரிக்கெட்டில் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் ஒருநாள் முறியடிக்கப்படுவது உறுதி அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று முன்னாள் இந்திய கப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். Kirush Shoban
பாகிஸ்தானிலுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிய திறமை வேட்டை (ரலன்ற் ஹன்ற்) நிகழ்ச்சியை நடத்தப் போவதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெயர் பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தானிலிருந்து பல முன்னணி வேகப்பந்து…
இங்கிலாந்து அணியின் கெவின் பீற்றர்சன் தற்போதைய நிலையில் மீண்டும் “ருவென்ரி20’ அணிக்குத் திரும்ப முடியாதென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் தெரிவித்துள்ளார். Kirush Shoban
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள கிரிக்கெட் நட்புறவை மேலும் வளர்த்துக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒப்புக் கொண்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…
இலங்கை துடுப்பாட்ட சங்கதினல் நடத்தப்பட்ட 17வயதுப் பிரிவிற்குரிய போட்டியில்இன்றைய தினம் (16/07/2012) நடைபெற்ற 17 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா, பந்து கோல் கோட்டை கடந்ததா இல்லையா என்பதைக் கண்டறிய புதிய தொழில் நுட்பத்தை அடுத்த உலகக் கோப்பை போட்டிகளின் போது அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அயர்லாந்துக்கு இடையேயான ஒரு ஆட்டத்திலும்,…