Category: Other

பகவத் கீதை

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும்,…

இந்து மதம்-அறிமுகம்

பெயர் வந்தவிதம் பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று. கோட்பாடுகள் இயல்பாக…

பெண்ணுக்கு ‘எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்’

ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல்…

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்

அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு!இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது…

ஜனநாயகம்

ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது – இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல! ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை! நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம்…

மதம்

மதம் – அறிவற்ற மூட நம்பிக்கை – குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கூட்டுப் பொருளாக இருக்கிறது. அளவுக்கு மீறி குருட்டுப் பழக்க வழக்கங்களில் மூட நம்பிக்கைகள், மனத்தைச் செலிவிடுவது மனித சிந்தனையை – செயல்திறனை மழுங்கச் செய்கிறது. மக்கள் கருணைமிக்க…

மொபைலில் சுலபமாக type செய்ய புது சாப்ட்வேர்

தற்போதெல்லாம் மொபைல் போன்களின் பயன்பாடுகள் பெரிதும் அதிகரித்து விட்டது. பேசுவதற்காக என்று மட்டும் இருந்த போன்கள் தற்போது sms, ஈமெயில், chat, என விரிந்து online பேங்கிங் இல் இருந்து மொபைல் ரீசார்ஜ்கள் வரை அனைத்தையுமே செய்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இப்பயன்களை…

காமத்தை அடக்கும் வழிகள்

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன்…

கணினியின் வன்பொருட்கள்

1. காட்சித்திரை2. தாய்ப்பலகை3. மையச் செயற்பகுதி4. குறிப்பிலா அணுகு நினைவகம் (வேக நினைவகம்)5. Expansion card6. ஆற்றல் வழங்கி7. CD-ROM Drive8. வன்தட்டு நிலை நினைவகம்9. விசைப்பலகை10. சுட்டி

Cache Memory எனறால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் மையச் செயற்பகுதியின் (CPU) உள்ளேயோ அல்லது தாய்ப்பலகையில் மையச் செயற்பகுதியின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) பதுக்கு நினைவகம் எனப்படுகிறது. ஒரு செயலியை(program) இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்பப் பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை…