Tag: கலாச்சாரம்

இதுதானா நடக்கின்றது…?

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும்,…

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்….

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!! இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள்…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 3)

யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது.

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 2)

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக…..

அர்த்தமுள்ள இந்துமதம்-5. மறுபடியும் பாவம் – புண்ணியம்

“இந்து மத்த்தைப்பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்து மத்த்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஈயங்கள் எதையும்…

அர்த்தமுள்ள இந்துமதம் – 03-துன்பம் ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும்,…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!! குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர்…

கலாச்சாரத்தை விக்காதிங்கோ..

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன…