இதுதானா நடக்கின்றது…?
இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும்,…
சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்….
அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!! இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள்…
அர்த்தமுள்ள இந்துமதம் – 04-பாவமாம், புண்ணியமாம்!
பாவமாம், புண்ணியமாம்! இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை. இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும்…
அர்த்தமுள்ள இந்துமதம் – 03-துன்பம் ஒரு சோதனை
வெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும்,…
அர்த்தமுள்ள இந்துமதம் – 02-ஆசை
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில்…
அர்த்தமுள்ள இந்துமதம் – 01-உறவு
உறவு ‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர் காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது. அதில்…