Tag: யாழ்

புரியாத புதிராக மாறியுள்ள கிறீஸ் மனிதர்கள்….???

இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் விடயம் “கிறீஸ்” மனிதர்கள். யார் இவர்கள் ?? எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள்?? யாருக்கும் தெரியாத ஒரு புதிர். ஆனால் அவ்வாறான மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் இக் “கிறீஸ்” மனிதர்கள் இலங்கையின் மகியங்கனைப் பகுதியில்…

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்….

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!! இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள்…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 3)

யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது.

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 2)

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக…..

அர்த்தமுள்ள இந்துமதம் – 04-பாவமாம், புண்ணியமாம்!

பாவமாம், புண்ணியமாம்! இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை. இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும்…

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!! குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர்…

கலாச்சாரத்தை விக்காதிங்கோ..

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன…